இணையில்லாதவரே | innaiyillaathavarae

Tamil Christian Song

இணையில்லாதவரே உம் அன்பைப் போல் எங்குமில்லை உம் சமுகம் போல் வேரேயில்லை ஒரு பார்வைப் போதும் எந்தன் வாழ்க்கை மாறும் ஒரு வார்த்தை சொன்னால் சூழ்நிலைகள் மாறும் உலகமே நிந்தித்தாலும் அற்பமாய் எண்ணினாலும் நீர் மட்டும் என்னை ஏனோ உயர்வாக பார்த்தீர் எனக்கென்று ஒன்றுமில்லை புரிந்தவர் எவருமில்லை இயேசுவே நீர் என்னை நன்றாய் அறிவீர் மாருகின்ற உலகினிலே மாறா உந்தன் வார்த்தையினால் மகிமையில் உம்மோடென்ன மகிழ்ந்திட செய்வீர் --innaiyillaathavarae--
Tamil